சவேந்திர சில்வாவை தடைசெய்யக்கோரி பிரித்தானிய எம்.பி.யுடன் தமிழர்கள் சந்திப்பு

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய அரசுக்கு அழுத்தத்தை வழங்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Taiwo Owatemi யிடம் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வாவே தலைமை தாங்கியிருந்தார். இவரது கட்டளையின் கீழே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP வெளியிட்டிருந்தது. அதேவேளை … Continue reading சவேந்திர சில்வாவை தடைசெய்யக்கோரி பிரித்தானிய எம்.பி.யுடன் தமிழர்கள் சந்திப்பு